மானங்கெட்ட சிவத்தம்பி மரணமாம்!!! கலைஞர்கூப்பிட்டதினால்சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”
”ஈழத்தில் இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற வேளையில் என்னைப் போன்றவர்கள் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டுதான் தூங்கினோம். எத்தனை நாளைக்குத்தான் சாவை கேட்டுக் கொண்டே இருப்பது. நாளைக்கு சாகப் போகிறார்கள் மனிதர்கள் என்று தெரிந்தால் எப்படித் தூக்கம் வரும்?
இந்தப் படுகொலையை நேரடியாக ஆதரித்தவர்கள், மறைமுகமாக ஆதரித்தவர்கள் மீதான ஆத்திரம் எனது உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும்.
தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனாலே செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை. கலைஞர் கூப்பிட்டதினால் சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”
( பேராசிரியர் ”தொ.ப” என்றழைக்கப்படும் தொ.பரமசிவன் “சண்டே இந்தியன்” இதழுக்கு அளித்த பேட்டி.)
என்றான் தந்தையர் நாடுடை தமிழன் , ஆனால் நீயோ, உலக தமிழ் இன துரோகி கருணாநிதியின் செம் (மறி)மொழி மாநாட்டு மேடை ஏறி தமிழ் இன படுகொலையை சரிதான் என்று ஏற்றுக்கொண்ட கூறுகெட்ட தமிழா உன் பிணத்தோடு நீ கொடுத்த நூல்களும் மற்றும் அத்தனையும் சாம்பலாகட்டும்.
ராவணன்

